நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள். Kural 998

விடுதலை

3/12/09

விடுதலைஅணி திரள்வோம் அணி திரள்வோம்அலை அலையாய் அணி திரள்வோம் அங்கும் இங்கும் எங்கும்!!!!தங்க இடமின்றி தவிக்கும் நம் உறவுகளுக்காககிளர்ந்தெளுவோம்.
சொந்த மண்ணிலே இரத்த உறவுகளைஓடஓட விரட்டும் சிங்கள அரசுநாட்கள் பறக்கின்றன -அங்கேஉயிர்கள் பறக்கின்றன கூக்குரலுடன்!!!உலகமோ உறங்குகின்றது.
மக்களை பாதுகாக்க வேண்டும்வாய் வார்த்தையுடன் முடிந்து விடும்அவர்கள் பேச்சு!!!புலம் பெயர்ந்த நாம்-எம்உயிரசைவினால் உறவுகளை காப்பாற்றஉலகுக்கு முழக்கமிட்டோம்.
முழக்கமிடுவோம்-ஆனால்உலகமோ தூங்குகிறது அல்லதுதூங்குவது போல் நடிக்கிறதா-ஆனால்அங்கே நடப்பது சினிமா அல்லநிஜம் உறவுகளின் நிஜமான அலறல்கள்

0 Comments: