நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள். Kural 998

உயிர் பெரிது

3/12/09

"மாலை வரும்போதுசாக்லெட் பலூன் கேக்எல்லாம் வாங்கி வாப்பாநான் வாசலில் காத்திருப்பேன்"அதிகாரியின் மகள்.

"சாயங்காலம் வரும்போதுஎனக்கு ஒன்னும் வாணாம்நீ மட்டும்பத்திரமாதிரும்பி வாப்பாநான் கடலோரத்திலேயேகாத்திருப்பேன்"மீனவனின் மகள்.--அன்புடன்மல்லை.தமிழச்சி.
இனியொரு தமிழ் செய்வோம்அதை எந்த நாளும் காப்போம்.
என் கவிதைகளைக் காணwww.mallaithamizhachi.blogspot.com

0 Comments: