நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள். Kural 998

நான் யார்?

3/12/09

நீ உடலும் அல்ல; மனமும் அல்ல. நீ தொடக்கம், முடிவு, எல்லை இல்லாத ஆன்மா. அதை அறிந்துணர 'நான் யார்?' என்ற விசாரம் ஒரு வழி. - ஸ்ரீ ரமண மஹரிஷி

0 Comments: